சென்னையில் ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்களின் மிரட்டலால் 23 வயதான ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.கே நகரைச் சேர்ந்த நரேந்திரன் என்ற இள...
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் வசூலிக்கும் வகையில் வெளிமாநிலங்களில் செயல்பட்டு வந்த ஆன்லைன் கடன் செயலி மோசடி கும்பலை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்த...
ஆன்லைன் கடன் செயலி நிறுவனம், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பட்டதார...
ஆன்லைனில் கடன் வழங்குவதாக கூறி கோடிகணக்கான ரூபாய் மோசடி செய்த புனேவை சேர்ந்த கும்பலை தேனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பாவிகளின் ஆவணங்களின் மூலம் 30 கோடி ரூபாய் வரை இவர்கள் மோசடி செய்துள்ளத...